நாட்டில் மேலும் 376 பேருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் 376 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 763 ஆக அதிகரித்துள்ளது.

2 ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 32 ஆயிரத்து 96 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

Related Articles

Latest Articles