பஸ் கட்டணம் – நாளை இறுதி முடிவு!

பஸ் கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் நாளை இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.

போக்குவரத்து அமைச்சருக்கும், பஸ் உரிமையாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நாளை இடம்பெறவுள்ளது.

இதன்போதே இது தொடர்பில் ஆராயப்பட்டு, இறுதி முடிவு எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Related Articles

Latest Articles