மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!

பலத்த மழையுடனான வானிலையால் 20 மாவட்டங்களில் 26,524 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொழும்பு, காலி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலிலுள்ளது.

Related Articles

Latest Articles