மஸ்கெலியா நகரில் கடைகளை உடைத்து கொள்ளை!

மஸ்கெலியா நகரில் நேற்று நள்ளிரவு மூன்று கடைகள் உடைக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

மஸ்கெலியா நகரில் பிரதான வீதியில் உள்ள மரக்கறி விற்பனை நிலையமொன்றும் , பஸ் தரிப்பிட வீதியில் உள்ள இரு வர்த்தக நிலையங்களுமே இவ்வாறு உடைக்கப்பட்டு, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேற்படி வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களால் மஸ்கெலிய பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

சிசிரிவி கமரா காட்சிகளை ஆராய்ந்தபோது , கறுப்பு நிற ஆடை அணிந்து முகத்தை மூடியவாறு சந்தேக நபர் செல்வது தெரியவந்துள்ளது.

அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையில் மஸ்கெலியா பொலிஸார் இறங்கியுள்ளனர்.

செ.தி. பெருமாள்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles