யாழில் வேகமாக பரவும் கொரோனா – 7 நாட்களில் 314 பேருக்கு வைரஸ் தொற்று

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்துள்ள 7 நாட்களில் மாத்திரம் 314 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மார்ச் 22 முதல் 29 வரையான காலப்பகுதியிலேயே தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர் என சுகாதார அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, யாழ்.நகரிலும் அதனை அண்டிய பகுதிகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருவதால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. யாழ். கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளுக்குகூட ஒருவாரம் மூடப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles