அநுராதபுரம் விபத்தில் மூவர் உயிரிழப்பு

அனுராதபுரம் – பாதெனிய – தலதாகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த பகுதியில் பயணித்த கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து, மரமொன்றில் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

Related Articles

Latest Articles