கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நில்லம்பை, யோகலெட்சுமி தோட்டத்தில் லயன் குடியிருப்பு மேல் பாரிய மரமொன்று சரிந்து விழுந்துள்ளது. இதனால் வீட்டு கூரைக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
வீடொன்றின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவும் சேதமடைந்துள்ளது. மின்சார வயர்களும் அறுந்து விழுந்துள்ளன.
க. யோகா










