‘அரசியிலிருந்து வெளியேறு’ – விமல்மீது நிமல் லான்சா மீண்டும் தாக்குதல்

அரசாங்கத்துக்குள் இருந்துகொண்டு எதிரணியின் வேலையை செய்ய முடியாது. எனவே, அரசாங்கத்திலிருந்து வெளியேறி எதிரணியில் அமர்ந்து அதற்கான பணியை முன்னெடுக்கலாம் – என்று இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.

அமைச்சர் விமல்வீரவன்சவுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே அவர் இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

அரசாங்கத்தில் எடுக்கப்படும் தீர்மானத்தை எதிர்ப்பதற்கு அமைச்சரவை , ஆளுங்கட்சி கூட்டங்கள் இருக்கின்றன. அவற்றைவிடுத்து வெளியில் வந்து விமர்சிப்பதை ஏற்கமுடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு செய்வதானால் அரசாங்கத்திலிருந்து வெளியேறி, எதிரணியில் அமர்ந்து செயற்படுவதே சிறப்பு எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles