இன்று முதல் 14 நாட்களுக்கு இரத்தினபுரி நகருக்கு பூட்டு!

இன்று (17) முதல் எதிர்வரும் 14 நாட்களுக்கு இரத்தினபுரி நகரம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இரத்தினபுரி நகரிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles