இயற்கை சீற்றம்: 40 ஆயிரம் பேர் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் நால்வர் பலியாகியுள்ளனர். மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

18 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 8 ஆயிரத்து 944 குடும்பங்களைச் சேர்ந்த 40 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

3 வீடுகள் முழுமையாகவும் 973 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன.
சீரற்ற காலநிலையால் புத்தளம் மாவட்டத்திலேயே பெருமளவானோர் பாதிக்கப்பட்டுள்ளது.

 

Related Articles

Latest Articles