ஊரடங்கில் வேட்டைக்கு சென்ற மூவர் கைது!

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள நிலையில், விலங்குகளை வேட்டையாடுவதற்காக வனப்பகுதிக்குச்சென்ற மூவர் வனத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலன்னறுவை பகுதியிலேயே நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கைதானவர்களிடமிருந்து துப்பாக்கியொன்றும், வேட்டைக்கு பயன்படுத்தப்படும் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

Related Articles

Latest Articles