ஊரடங்குக்கு மத்தியில் ஜே.வி.பியும் போராட்டம் (படங்கள்)

மக்களை வதைக்கும் அரசுக்கு எதிராக ஜே.வி.பியால் முன்னெடுக்கப்பட்ட போராட்டமொன்று இன்று மஹரகமையில் நடைபெற்றது.

ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொழிற்சங்க பிரமுகர்கள் என பலர் இதில் பங்கேற்றிருந்தனர்.

நாட்டில் இன்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதையும்மீறி இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Related Articles

Latest Articles