‘ஊர் பக்கம் வரவேண்டாம்’ – கண்டி மாவட்ட எம்.பிக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

” நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்காமல் ஊர் பக்கம் வந்துவிடவேண்டாம்.”

இவ்வாறு கண்டி மாவட்டத்தில் உள்ள ஆளும் மற்றும் எதிரணி உறுப்பினர்களுக்கு, கண்டி மாவட்ட மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் ‘போஸ்டர்’களையும் மக்கள் காட்சிப்படுத்தியுள்ளனர்.

Related Articles

Latest Articles