“எங்கள் புண்ணியத்தால்தான் மைத்திரி பாராளுமன்றில் இருக்கிறார்” – மொட்டு கட்சி விளாசல்

” ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புண்ணியத்தால்தான் மைத்திரிபால சிறிசேன இன்று எம்.பியாக இருக்கின்றார். இதனை மறந்தே அவர் எமது கட்சிக்கு எதிராக பிரசாரம் செய்துவருகின்றார். ” – என்று மொட்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.

மொட்டு கட்சி உடைந்துவிட்டது, அது இனி மலராது என்றெல்லாம் அக்கட்சிமீது மைத்திரிபால சிறிசேன தொடுத்துவரும் சொற்போர் குறித்து எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” மொட்டு கட்சியின் புண்ணியத்தால்தான் சுதந்திரக்கட்சிக்கு 14 எம்.பிக்கள் கிடைத்தனர். தனித்து போட்டியிட்டிருந்தால் இரு ஆசனங்கள்கூட கிடைத்திருக்காது. இதனை மறந்துவிட்டே மைத்திரி உளறுகின்றார். அடுத்து ஏதோவொரு கூட்டணியில் தொங்குவதற்காகவே அவர் அவ்வாறு செயற்படுகின்றார். மொட்டு கட்சியில் வந்தவர்கள்தான் இன்று மொட்டு கட்சியை தாக்குகின்றனர்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles