எடியூகேஷன் யாழ்ப்பாணம் நான்காம் கட்ட நிகழ்ச்சி

எடியூகேஷன்   யாழ்ப்பாணம்   நான்காம் கட்ட  நிகழ்ச்சி இந்த வார இறுதியில் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நான்காம் கட்ட எடியூகேஷன்   யாழ்ப்பாணம்    எதிர்வரும் 07ஆம் திகதிசனிக்கிழமை வவுனியா பொது நூலகத்திலும் 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்திலும்  நடைபெறவுள்ளது.

அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா, நியூசிலாந்து, ஜேர்மனி, அமெரிக்கா போன்ற பல நாடுகளில் பல உயர் கல்வி வாய்ப்புகளுடன் வவுனியா மற்றும் யாழ்ப்பாண இளைஞர் யுவதிகளை சந்திக்க  தமது குழு வர இருப்பதாக               ICFS கல்வியின் உதவிப் பணிப்பாளர் திருமதி ஷர்மிளா சந்திரவதனி  தெரிவித்தார்.

இந்த வருடமும் வடமாகாண மாணவர்களுக்கு IELTS தள்ளுபடிகள் மற்றும் புலமைப்பரிசில்கள் (SCHOLARSHIP) போன்ற சில விசேட சலுகைகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எடியூகேஷன்   யாழ்ப்பாணம்   திட்டத்தின் சிறப்பு என்னவென்றால் மாணவர்களிடம் இருந்து கட்டணம் ஏதும் அறவிடப்படமாட்டாது.

அதன்படி, ICFS EDUCATION ஆனது பல்கலைக்கழக   ஸ்பாட் ஆப்பர்(spot offer)               பெற்றுத் தருவது முதல் விசா நிலை வரை அனைத்துப் பணிகளையும் இலவசமாகச் ICFS Education Centre செய்யும்.

கடந்த ஏப்ரலில் ஆரம்பிக்கப்பட்ட கல்வி யாழ்பானம் திட்டத்தின் மூலம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் தமது உயர்கல்விக் கனவுகளை நிறைவேற்ற வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்.

தற்போது ICFS ஊடாக வெளிநாட்டில் கல்வி கற்கும் தமது கனவை நனவாக்கிய பெரும்பாலான யாழ்ப்பாண மாணவர்கள் கிரேட் பிரித்தானியாவை தமது இலக்காக தெரிவு செய்துள்ளனர்.

எனவே, இம்முறை DEMONFORNT UNIVERSITY, CONVERTY UNIVERSITY, GREENWICH UNIVERSITY, UNIVERSITY OF HULL, UNIVERSITY OF EAST ANGLIA, LEEDS BECKITYIV உட்பட பல இங்கிலாந்து பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகளும் அதே நேரத்தில் யாழ்ப்பாண மாணவர்களை தொடர்பு கொண்டு அவர்களின் சந்தேகங்களையும் பிரச்சினைகளை தீர்க்கவும் தேவையான அறிவுரைகளை வழங்கவும் திட்டமிட்டுள்ளனர்.

இதேவேளை ஞாயிற்றுக்கிழமை 08 ஆம் திகதி யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு ICFS மாணவ மாணவிகளுக்கு  வருகை தருமாறு கேட்டுக்கொள்ள படுகிறது.

முன்னதாக வெற்றிகரமாக நிறைவடைந்த கல்வி யாழ்பானம் 03 நிகழ்ச்சித்திட்டத்தின் போது நேர முகாமைத்துவத்தில் உள்ள சிரமங்களை குறைக்குமாறு கோரிக்கை விடுக்கப்படுவதாக திருமதி ஷர்மிளா சந்திரவதனி சுட்டிக்காட்டுகிறார்.

இந்த நிகழ்வில் பங்குகொள்ளும் அனைத்து மாணவர்களும் அவர்களது பெற்றோரும் ICFS மற்றும் பல்கலைக்கழக பிரதிநிதிகளுடன் தனிப்பட்ட முறையில் விடயங்களை கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதால் நேர முகாமைத்துவம் மிகவும் முக்கியமானது என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles