தேசிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படுகின்றது. நாம் ஊடக தணிக்கையை செய்யவில்லை. ஊடகவியலாளர்கள் சுயாதீனமான இயங்க முடியும் என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
ஊடக அடக்குமுறை தொடர்பில் எதிரணிகளால் முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுகளையும் அவர் நிராகரித்தார்.
