கந்தபளை, நாவலப்பிட்டிய வாசிகள் உட்பட கொரோனாவால் மேலும் 34 பேர் பலி!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 34 பேர் பலியாகினர். இது தொடர்பான விபரங்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நேற்றிரவு வெளியிட்டார். இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 15 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Latest Articles