டயகம சௌமியமூர்த்தி தொண்டமான் கல்லூரியில் பயின்ற சிரேஷ்ட மாணவிகள் இருவர், கராத்தே பயிற்சியை முடித்துகொண்டு கறுப்பு பட்டி பெற்றுள்ளனர்.
அவர்களுக்கு கறுப்பு பட்டி வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு கடந்த 2 ஆம் திகதி நடைபெற்றது.
வனிதா குமாரி, கோகில வாணி ஆகிய இரு மாணவிகளே கறுப்பு பட்டி பெற்றுள்ளனர். ராஜ் மோகன் என்பவரே இவர்களுக்கு பயிற்சி வழங்கிய கராத்தே ஆசிரியராவார். அவர் தலைமையிலேயே நிகழ்வு இடம்பெற்றது.
தகவல் – சிவகுமார் நெல்கா நுவன்தி