கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
6 ஆண்டுகளும், பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதில் நுவரெலியாவை சேர்ந்த 62 வயதுடைய ஆணொருவரும் உள்ளடங்குகின்றார்.
இதன்படி கொரோனா வைரஸ் தாக்கத்தால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 339 ஆக அதிகரித்துள்ளது.

