கொரோனாவால் பதுளையில் இதுவரை 30 பேர் பலி – 2,458 பேருக்கு வைரஸ் தொற்று!

பதுளை மாவட்டத்தில் கோவிட் 19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது என பொது சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

ஹாலி-எலையில் நேற்று மாலை உயிரிழந்த 20வயது நிரம்பிய யுவதியின் மரணத்துடன், மேற்படி அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது.

இவ்வகையில், பதுளையில் 8பேர், வெலிமடையில்7பேர்,தியத்தலாவையில்7பேர், பண்டாரவளையில்6பேர்,பசறையில் 2பேர் என்ற வகையில் 30பேராக,உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன.

அதேவேளை, 2020 ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை பதுளை மாவட்டத்தில் 2 ஆயிரத்து 458 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

எம். செல்வராஜா, பதுளை

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles