நாட்டில் நேற்று மாத்திரம் 859 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 62 ஆயிரத்து 445 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 55 ஆயிரத்து 398 பேர் குணமடைந்துள்ளனர்.
அதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். நான்கு ஆண்களும், நான்கு பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 305 ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழந்தவர்களின் விபரம் வருமாறு,












