‘கொரோனா’விலிருந்து 78,373 பேர் மீண்டனர் – 3,593 பேருக்கு மட்டுமே சிகிச்சை!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 748 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 78 ஆயிரத்து 373 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 3 ஆயிரத்து 593 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது.

Related Articles

Latest Articles