கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 83 ஆயிரத்தை தாண்டியது

நாட்டில் மேலும் 204 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 83 ஆயிரத்து 94 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கொரோனாவிலிருந்து 78 ஆயிரத்து 947 பேர் குணமடைந்துள்ளனர். 3 ஆயிரத்து 683 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 464 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Articles

Latest Articles