‘கொரோனா’ – மேலும் நால்வர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 343 ஆக உயர்வு!!

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் நால்வர் உயிரிழந்துள்ளனர். மூன்று ஆண்களும், பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதன்படி கொரோனா வைரஸ் தாக்கத்தால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 343 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Latest Articles