கொழும்பில் துப்பாக்கிச் சூடு: இளைஞன் பலி

கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 22 வயதான இளைஞன் பலியாகியுள்ளார்.

கொழும்பு, வாழைத்தோட்டத்திலேயே இன்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இளைஞன், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles