‘கோட்டா கோ ஹோம்’ – 4 பெண்கள் உட்பட 21 பேர் கைது!

ஜனாதிபதி செயலகத்துக்கு செல்லும் நுழைவாயில்களை மறித்து, கூடாரங்களை அமைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் நான்கு பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

Related Articles

Latest Articles