‘சர்வக்கட்சி அரசென்பது அரசியல் சூழ்ச்சி’

தனது இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்காகவே சர்வக்கட்சி அரசமைக்கும் நடவடிக்கையில் அரசு இறங்கியுள்ளது. இதன் பின்னணியில் அரசியல் சூழ்ச்சித் திட்டம் உள்ளது.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

நாட்டை மீட்பதற்கான வெளிப்படைதன்மைமிக்க சர்வக்கட்சி வேலைத்திட்டமே அவசியம். இது இந்த அரசுக்கு இன்னமும் தெளிவாக புரியவில்லை. அதனால்தான், வாருங்கள், அமைச்சு பதவிகளை பொறுப்பெடுங்கள், சர்வக்கட்சி அரசமைப்போம் என தொடர்ச்சியாக அழைப்பு விடுக்கப்படுகின்றது.

தமது இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்கான ஒரு நகர்வாகவே சர்வக்கட்சி அரசு எனும் சூழ்ச்சியை அரசு, வகுத்து வருகின்றது. மக்கள் கோரும் மாற்றம் இதுவல்ல, எனவே, மக்களுக்கு எதிரான திட்டங்களுக்கு துணைபோக முடியாது.” – எனவும் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles