செனல் 4 காணொளி -ஜனாதிபதியால் விசாரணை குழு நியமனம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான செனல் 4வின் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஐ.இமாம் தலைமையில் ஓய்வுபெற்ற விமானப் படைத் தளபதி ஜயலத் வீரக்கொடி,ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ஷ ஏ.ஜே.சோஸா உள்ளிட்ட குழுவொன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளார்

Related Articles

Latest Articles