செப்டம்பர் மாதம் முதல் தாமரை கோபுரத்திற்கு 500,000 பேர் வருகை

கொழும்பு தாமரை கோபுரம் கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது முதல் இதுவரை 500,000 க்கும் அதிகமான மக்கள் பார்வையிட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles