சோழன் உலக சாதனை படைத்த மலையக மாணவிக்கு கல்வி இராஜாங்க அமைச்சர்  பாராட்டு

நாவலப்பிட்டிய முதல் பொகவந்தலாவ வரையிலான 54 கிலோ மீற்றர் தூரத்தினை 8 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களில் நடந்து – கடந்து சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த பொகவந்தலாவ சென்மேரீஸ் தேசிய கல்லூரியில் தரம் 10 இல் கல்வி பயிலும் வசந்தகுமார் நிதர்ஷனாவை கல்வி அமைச்சிக்கு அழைத்து , கல்வி இராஜாங்க அமைச்சர் அருணசலம் அரவிந்தகுமார் பாராட்டினை தெரிவித்தார்

குறித்த மாணவிக்கு பாராட்டுக்களை தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சர் பரீசில்களையும் வழங்கி வைத்தார். இந் நிகழ்வில் சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் இலங்கைக்கான உபதலைவர் ஸ்ரீநாகவானி ராஜா , சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் நுவரெலியா மாவட்டத்திற்கான தலைவர் எஸ்.சதீஸ்குமார் மற்றும் அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles