‘ஜனநாயக திருவிழா ஆரம்பம் – வாக்குரிமையை பயன்படுத்துவோம்’

ஜனநாயகத்தின் திருவிழாவாகக் கருதப்படும் பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு காலை 7 மணிக்கு ஆரம்பமாகி, தற்போது வாக்கு பதிவு இடம்பெற்றுவருகின்றது.

எனவே, வாக்காளர்கள் அனைவரும் கட்டாயம் வாக்குரிமையை பயன்படுத்துமாறு ‘மலையக குருவி’ கேட்டுக்கொள்கின்றது.

✍️வேட்பாளர்களின் எண்ணிக்கை – 7 ஆயிரத்து 452
✍️வாக்காளர்களின் எண்ணிக்கை – ஒரு கோடியே 62 லட்சத்து 63 ஆயிரத்து 885
✍️வாக்களிப்பு நிலையங்கள் – 12 ஆயிரத்து 985
✍️ பாதுகாப்பு – 69 ஆயிரம் பொலிஸார், 10 ஆயிரம் சுகாதார அதிகாரிகள்
✍️ தேர்தல் பணிகளில் 3 லட்சம் அரச ஊழியர்கள்
✍️2 ஆயிரத்து 759வாக்கெண்ணும் நிலையங்கள்
✍️வாக்கெண்ணும் பணி நாளை ஆரம்பம் 

✍️ஒரு வாக்காளருக்கான செலவு 523 ரூபா.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles