தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் ஒட்டகச்சிவிங்கி உயிரிழப்பு

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் ஒட்டகச்சிவிங்கி உயிரிழந்துள்ளது.

ஒட்டகச்சிவிங்கி இறக்கும் போது அதற்கு சுமார் 30 வயது இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வாமை காரணமாக இந்த விலங்கு உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

Related Articles

Latest Articles