தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ 1350 இன்று வழங்கப்படுகிறது!

தோட்ட தொழிலாளர்களுக்கான 1350 ரூபாய் அடிப்படை சம்பளம் இன்று வழங்கப்படவுள்ளது!

கடந்த மாதம் 12 ஆம் திகதி தோட்ட தொழிலாளர்களுக்கான 1350 ரூபாய் சம்பள உயர்வு வழங்க சம்பள நிர்ணய சபையின் ஊடாக பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்ததையடுத்து இன்று தோட்ட தொழிலாளர்களுக்கான அடிப்படை 1350 சம்பளம் வழங்கப்படவுள்ளதாக இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்கு முதலாளிமார் சம்மேளனம் கடிதம் மூலம் உறுதியளித்துள்ளது.

தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு குறித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கடந்த அரசாங்கத்திடமும்,பெருந்தோட்ட நிறுவனங்களுடனும் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தியதன் பிரகாரம் 1350 ரூபாய் சம்பள உயர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles