நாட்டில் இன்று மாத்திரம் 668 பேருக்கு கொரோனா!

நாட்டில் மேலும் 206 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இன்று மாத்திரம் 668 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இவர்களில் 32 ஆயிரத்து 701 பேர் குணமடைந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 37 ஆயிரத்து 390 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

Related Articles

Latest Articles