நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 381 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 381 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 526,734 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Latest Articles