நாட்டில் மேலும் 146 பேருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் 146 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 407 ஐ தாண்டியுள்ளது.  இவர்களில் 28 ஆயிரத்து 682 பேர் குணமடைந்துள்ளனர்.

Related Articles

Latest Articles