நாட்டில் மேலும் 414 பேருக்கு கொரோனா தொற்று!

இலங்கையில் மேலும் 414 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

பேலியகொடை மீன் சந்தையுடன் தொடர்புபட்ட 352பேருக்கும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த 62 பேருக்குமே இவ்வாறு வைரஸ் பரவியுள்ளது.

இதன்படி திவுலப்பிட்டிய மற்றும் பேலியகொடை கொத்தணமூலம் இதுவரையில் 6 ஆயிரத்து 145பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

Related Articles

Latest Articles