தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் குறித்து ஆராய்வதற்காக சம்பள நிர்ணய சபை நாளை கூடவுள்ளது என தெரியவருகின்றது.
கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும், ஏனைய சங்கங்களின் பிரதிநிதிகளும் இச்சந்திப்பில் பங்கேற்பார்கள்.
தொழில் அமைச்சரின் அதிகாரிகளும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன்போது, தாம் 2000 ரூபாவாக தோட்டத் தொழிலாளர்களின் நாட்சம்பளத்தை அதிகரிக்குமாறு வலியுறுத்தி பிரேரணையை முன்வைக்கவுள்ளதாக அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் தெரிவித்துள்ளார். செய்கின்றமக்கள் விடுதலை முன்னணியின் தொழிற்சங்கமாகும்.