‘பண்டாரவளை கல்வி வலயத்தில் 23 மாணவர்கள் 190 புள்ளிகளை பெற்று சித்தி’

பண்டாரளை கல்வி வலயத்தின் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் 589 மாணவர்கள் சித்திபெற்றுள்ளனர். இவர்களின் 23 மாணவர்கள் 190 மற்றும் அதற்கு மேற்பட்டபுள்ளிகளைப் பெற்றுமுன்னிலையில் இருக்கின்றனர் என்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஆர்.எம். ஆரியதாச தெரிவித்தார்.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேற்றுக்கள் குறித்து ,பண்டாரவளை கல்விவலயப் பணிப்பாளரிடம் வினவியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்துஅவர் கருத்துத் தெரிவிக்கையில், “தரம் ஐந்து புலமைப்பரிசில் பெறுபேற்றுக்கள் திருப்தியைத் தருகின்றன. இம்முறைநகர்ப் பாடசாலைகளைவிட கிராமியப் பகுதிகள்,தோட்டப்புறப் பகுதிகள் ஆகியவற்றில் மாணவர்கள் சிறந்தபெறுபேற்றுக்களைப் பெற்றுள்ளனர்.

எமது கல்விவலயத்தில் இப் புலமைப்பரிசில் பரீட்சைக்கு 3225 மாணவர்கள் தோற்றியருந்தனர். இவர்களில் 2991 பேர்,வெட்டுப்புள்ளிக்குமேல் செல்லாவிட்டாலும் வெட்டுப்புள்ளியைஅண்மித்தவகையில் பெறுபேற்றினைப் பெற்றுள்ளனர்”என்று கூறினார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles