பதவி துறந்தார் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச!

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அமைச்சு பதவியை துறந்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாலேயே தான் இந்த முடிவை எடுத்ததாக கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles