பதுளையில் மற்றுமொரு விபத்து – ஒருவர் பலி! 13 பேர் காயம்!!

பதுளை, கந்தகெட்டிய பிரதேச போபிட்டிய பகுதியில் நேற்று மாலை வேனொன்று பள்ளத்தில் வீழ்ந்துவிபத்துக்குள்ளாகியதில் ஆணொருவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன், ஐந்து சிறுவர்கள் அடங்கலாக பதின்மூன்று பேர் படுகாயங்களுடன் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நடராஜா மலர்வேந்தன்

Related Articles

Latest Articles