பதுளையில் 895 வீடுகள் சேதம்!

கடும் காற்றால் பதுளை மாவட்டத்தில் மட்டும் 895 வீடுகள் சேதமடைந்துள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், சீரற்ற காலநிலையால் 943 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 977 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles