பதுளை மாவட்டத்தில் மேலும் 251 பேருக்கு கொரோனா!

பதுளை மாவட்டத்தில் மேலும் 251 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பதுளை உட்பட 7 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இருந்தே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும், தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கையும் வருமாறு,

Related Articles

Latest Articles