பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை முற்றுகையிட்ட எதிர்ப்பாளர்கள்

இன்று எதிர்ப்பாளர்கள் ஏறக்குறைய அனைத்து அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு வெளியே கூடியுள்ளனர், அவர்கள் எந்த மாவட்டத்தில் வசிக்கிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், அரசாங்கத்தை வீட்டுக்குச் செல்லுமாறு பொதுமக்களின் கோபம் மேலெழுந் துள்ளது.

ரமேஷ் பத்திரன, ஜனக தென்னகோன், காஞ்சன விஜேசேகர, நிமல் லான்சா மற்றும் ஷசீந்திர ராஜபக்ஷ ஆகியோரின் வீடுகளுக்கு வெளியே எதிர்ப்பாளர்கள் பெருமளவில் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Related Articles

Latest Articles