பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக யாழில் போராட்டம்

பாலஸ்தீனம்மீதான தாக்குதலை நிறுத்த வலியுறுத்தியும், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் யாழில் இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாண அனைத்து பள்ளிவாசல்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில், யாழ். ஐந்து சந்திப் பகுதியில் இன்று மதியம் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

” இஸ்ரேலே… மிலேச்சதனமான தாக்குதலை உடன் நிறுத்து, சர்வதேச சட்டங்கள் இஸ்ரேலுக்கு பொருந்தாதா, பாலஸ்தீனத்தை அழிக்க சர்வதேசமே துணைபோகாதே, அமெரிக்கா- இஸ்ரேல் இரத்தக் களரி போரை வன்மையாக கண்டிக்கிறோம்”  உள்ளிட்ட  வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு, கோஷ்ங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles