புசல்லாவையில் குளவிக்கொட்டு: பாடசாலை மாணவர்கள் உட்பட 9 பேர் பாதிப்பு!

 

புசல்லாவை, வகுவப்பிட்டிய பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி பாடசாலை மாணவர்கள் உட்பட 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று (16) பிற்பகல்வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாடசாலையொன்றை அண்மித்த பகுதியில் காணப்பட்ட குளவிக்கூடே கலைந்து, வீதியில் சென்றுக்கொண்டிருந்தவர்களை தாக்கியுள்ளது.
ஐந்து பாடசாலை மாணவர்கள், மூன்று முதியவர்கள் உட்பட 9 பேர் பாதிக்கப்பட்டனர்.

இவர்கள் புசல்லாவை, வகுவப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சைகளுக்கு பின்னர் 5 பேர் வீடு திரும்பியுள்ளனர். முதியவர்கள் மூவர் தங்கி இருந்து சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles