போராட்டங்கள்மூலம் சட்டம் அமுலாவதை தடுக்க முடியாது!

 

” போராட்டங்கள் மூலம் சட்டம் அமுலாவதை தடுக்க முடியாது. சட்டம் தனது கடமையை செய்வது அரசியல் பழிவாங்கல் அல்ல.” – என்று அமைச்சர் சமந்த வித்யாரத்ன நேற்று தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” போராட்டம் நடத்தும் உரிமை உள்ளது. அந்த ஜனநாயக உரிமையை மதிக்கின்றோம். அதேபோல நாட்டில் சட்டமும் தனக்குரிய கடமையை செய்யும். போராட்டம் மூலம் அதனை தடுக்க முடியாது.

எதிரணிகளின் ஒன்றிணைவு ரணிலை பாதுகாக்கும் முன்னணி அல்ல , அது அவர்களுக்கும் தம்மை பாதுகாத்துக்கொள்வதற்கான முயற்சியாகும்.
எவரையும் பழிவாங்கும் தேவைப்பாடு அரசாங்கத்துக்கு கிடையாது. சட்டத்தின் பிரகாரமே நடவடிக்கைகள் இடம்பெறும்.

கடந்த காலங்களிலேயே பிரதமர் நீதியரசர் அரசியல் பழிவாங்கலுக்கு உள்வாங்கப்பட்டார். சரத் பொன்சேகா சிறையில் அடைக்கப்பட்டார்.” – என்றார் அமைச்சர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles