மக்களுடன்தான் எங்களுக்கு டீல்!

“ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மொட்டு சின்னத்தின்கீழ் களமிறங்க விரும்பினால் அது தொடர்பான யோசனை அரசியல் குழுவில் முன்வைக்கப்படும்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரான நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

சில அரசியல்வாதிகளின் நடத்தையை பார்க்கின்றபோது மக்களுக்கு அரசியல்வாதிகள்மீது வெறுப்பு வருவதே நியாயம்தான் என்றே எண்ண தோன்றுகின்றது எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.

“ ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நான் தனிப்பட்ட ரீதியில்தான் முடிவுகளை எடுக்கவில்லை. கட்சி எடுத்த முடிவின் பிரகாரமே செயற்படுகின்றேன். எமக்கு மக்களுடன்தான் கொடுக்கல் – வாங்கல் உள்ளது. கடைசியில் ஒருவர் மிஞ்சினால்கூட கட்சியின் கொள்கையின் பிரகாரமே செயற்படுவேன்.” – எனவும் நாமல் ராஜபக்ச கூறினார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles