Homeஉள்நாடு உள்நாடுசெய்தி மக்கள் போராட்ட முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு July 29, 2024 மக்கள் போராட்ட முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சட்டத்தரணி நுவான் போபகே போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று விசேட ஊடக சந்திப்பொன்றை நடத்தியே மேற்படி அமைப்பினர் இந்த தகவலை வெளியிட்டனர். Share FacebookTwitterPinterestWhatsAppTelegramViber Related Articles உள்நாடு மண்டைதீவு மனிதப் புதைகுழி: நீதிமன்றில் வழக்குத் தாக்கல்! உள்நாடு ஐக்கிய மக்கள் சக்தி கலைக்கப்படுமா? உள்நாடு மக்கள் வரிசையில் நின்று இறந்த ஒரு நெருக்கடி நிலை மீண்டும் ஏற்பட இடமளியேன் Latest Articles உள்நாடு மண்டைதீவு மனிதப் புதைகுழி: நீதிமன்றில் வழக்குத் தாக்கல்! உள்நாடு ஐக்கிய மக்கள் சக்தி கலைக்கப்படுமா? உள்நாடு மக்கள் வரிசையில் நின்று இறந்த ஒரு நெருக்கடி நிலை மீண்டும் ஏற்பட இடமளியேன் உள்நாடு காட்டாட்சி முடிந்துவிட்டது! இனி சட்டத்தின் ஆட்சிதான்!! உள்நாடு அனைவரும் சட்டத்தின் ஆட்சிக்கு அடிபணிய வேண்டும்: ஆயுதமேந்திய குற்றக் கும்பல்களுக்கு முடிவு கட்டப்படும்! Load more