மலையகத்தில் மலர்கிறது புதிய கட்சி!

 

மலையகத்தை மையப்படுத்தியதாக புதியதொரு அரசியல் கட்சி விரைவில் உதயமாகவுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

இதற்குரிய பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது எனவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது எனவும் தெரியவருகின்றது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தலைமையில் மலரவுள்ள இக்கட்சியில், தற்போது மலையகத்தில் செயற்படும் கட்சிகளில் அதிருப்தி நிலையில் உள்ளவர்கள் சங்கமிக்கவுள்ளனர் எனவும் கூறப்படுகின்றது.

மலையக மக்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக விடுதலைக்காக போராடும் தரப்புகளுடனும் பேச்சு நடத்தப்படவுள்ளது என தெரியவருகின்றது.

அடுத்த வருடம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் மாகாணசபைத் தேர்தலிலும் புதிய கட்சி களமிறங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பு –  செய்திக்கு பயன்படுத்தப்பட்ட படம் ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டது.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles